Monday, July 04, 2005

eppOthO ezuthiya kavithai onRU

******
வஞ்சகப் பேய்களடி வலிமையோ மிகக் கொண்டார்
கொஞ்சிக் குலவியெந்தன் குலந்தனை கெடுக்க வந்தார்
நெஞ்சு பதறுதடி நிலைகடந்து வாடுதடி
அஞ்சியுனை சரணடைந்தே கண்ணம்மா
அருள் செய்ய வாராயோ
*******
-- பழையவைகளை இங்கே தொகுப்பது தொடரும்

No comments: