tag:blogger.com,1999:blog-61114382024-03-14T02:41:13.585-07:00எண்ணங்களும் எழுத்துகளும்... Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6111438.post-1153553965091263102006-07-22T00:23:00.000-07:002007-02-06T23:13:48.416-08:00புதிரோ.. புதிர்.. வார்த்தை புதிர்போன பதிவு ரொம்ப ஈசியா எல்லாரும் சொல்லிட்டீங்க.. சரி அப்படியே இதையும் முயற்சி செய்யுங்களேன் :)ஒவ்வொரு படத்திலும் ஒரு ஆங்கில வார்த்தை அல்லது வாக்கியம் இருக்கிறது. கனண்டுபிடியுங்கலள்.அன்புடன்ஐயப்பன்Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-6111438.post-1153509507182971442006-07-21T12:14:00.000-07:002006-07-21T18:51:25.050-07:00எழுத்துகளின் உள்ளே யாரு ?இந்த எழுத்துகளிடை ஒளிந்திருப்பது யார் ?? சொல்லுங்கள் பார்க்கலாம் ?%Y=iiiii+VXRRXXXXXXXRRRBBBBMMMBBVYt=;,,tBBMMMBBBBMMR%Y;:=+ttIYXRRXXXXXXXRRRRRRBMBBBRVYI+;,,:YMMMBBBBBMMR%Y;;;;;=+XVtYVVVVVXXXRRRRXBMBBBRVYIt;,,,:RBBBBBBBBMX%I=:;=+;=t==+ttIYYVVVXXXXXRXXXXVIt++=,,,,+BBBBBBBMMV%I++ii:.++;;;;+tYVVVVXRRRRRRRRXXYtt+=,,,,,RBBBBBBMBX%Y+tII:.I+=+=+IYVXXXXRRRXRRRRBRRVYYIi;,,,,IBBBBBBBBX%Y+IYI..Vt++tIi+;:..:Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6111438.post-1153251906508233142006-07-18T12:16:00.000-07:002006-07-18T20:30:45.410-07:00மதுமிதா... மதுமிதா....மதுமிதா அவர்களின் ஆய்விற்காக :எல்லாரும் குறிப்பிட்ட நேரத்துல குடுத்துட்டாங்க... சில பல விஷயங்களால என்னால் உடனடியா தர இயலவில்லை. இந்த பதிவை இனைக்க இன்னும் நேரம் இருந்தால் என்னுடைய பதிவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்வலைப்பதிவர் பெயர்:ஜீவா (ஜீவ்ஸ்) என்கிற ஐயப்பன்வலைப்பூ பெயர் :எண்ணங்களும் எழுத்துகளும் , இயன்றவரையிலும் இனியதமிழில் மற்றும் கடுவெளிஉர்ல் / சுட்டி : http://payananggal.blogspot.com , http:Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6111438.post-1151175810019755622006-06-24T11:53:00.000-07:002006-06-24T12:10:07.756-07:00பெங்களூர் நண்பர்கள் சந்திப்பு.வலைப்பதிவு மக்களே !!பெங்களூரில் மரத்தடிக் குழுமத்தை சேர்ந்த பலரும் முன்பொரு காலத்தில் ஓரிடத்தில் கூடி பல விஷயங்கள் பகிர்ந்துக் கொள்வோம். இப்போது யாஹு குழுமத்தில் சில பல காரணங்களால் பங்கு பெருவதில்லை. அதையும் தவிர்த்து வலைப்பதிவில் அதிகம் பேர் பெங்களூரில் இருப்பதால் அனைவரையும் இந்த சந்திப்புக்கு அழைக்கிறேன். சென்னை மற்றும் சுற்று புற மக்களும் ஆர்வமிருந்தால் தயவுசெய்து கலந்துக் கொள்ளலாம்.ஜூலல 9ம் Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1151174522186087262006-06-24T11:26:00.000-07:002006-06-24T11:57:15.426-07:00புகைப்படத் தொகுப்பு அலுவலகத்துக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மணிப்புறா..கண்ணில் என்ன சிந்தனையோ..கடவுளுக்கே வெளிச்சம்அன்புடன்ஐயப்பன்Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6111438.post-1125982453195312232005-09-05T21:47:00.000-07:002006-06-23T10:25:10.280-07:00Marriage Invitationஅன்புள்ள அனைவருக்கும்.உங்க அனைவரையும் என்னோட திருமணத்துக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.பல காரணங்களால் பலரை நேரில் வந்து அழைக்க இயலாத சூழ்நிலை. மிகக்குறைந்த நாள்கள் மட்டுமேஇருப்பதால் இதை நானே நேரில் அழைத்ததாக கருதி நடை பெரும் திருமணத்திற்கு தாங்கள் தங்கள் சுற்றமும்நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.பெரியோர்களின் வருகையையும் நல்லாசியும் எதிர் Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6111438.post-1121588477554819622005-07-17T01:18:00.000-07:002005-07-17T01:21:17.560-07:00சாமிபூதம்சாமிபூதம்*********இவை யாவும்பேசாதஉயிரற்ற பிம்பங்கள்உங்களுக்கு தெரியுமாஇவை முன்வாய்விட்டு கதறிஇருக்கிறேன்புராணங்களும் குரானும்சொல்வதுவெறும்வார்த்தைகள்வார்த்தைகள் கொண்டதிரை விலகிய பின்தான்உண்மையை நானும்அறிந்தேன்**கபீர் தாசர்Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6111438.post-1120491005458453262005-07-04T08:24:00.000-07:002005-07-04T08:33:16.330-07:00eppOthO ezuthiya kavithai onRU******வஞ்சகப் பேய்களடி வலிமையோ மிகக் கொண்டார்கொஞ்சிக் குலவியெந்தன் குலந்தனை கெடுக்க வந்தார்நெஞ்சு பதறுதடி நிலைகடந்து வாடுதடிஅஞ்சியுனை சரணடைந்தே கண்ணம்மாஅருள் செய்ய வாராயோ*******-- பழையவைகளை இங்கே தொகுப்பது தொடரும்Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1107381388952698182005-02-02T13:56:00.000-08:002005-02-03T01:36:24.306-08:00வண்ணங்களும் .. எண்ணங்களும்வண்ணங்களும் .. எண்ணங்களும்********நேற்று புகைப்படங்கள் கன்றாவியாக தெரிந்ததற்கு நான் காரணமில்லை. தெரியாத்தனமா அந்த இடத்தில் வலையேற்றியது தான்... தவறு..(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் கிளிக்கவும். சில படங்கள் மட்டும் விதிவிலக்கு )
1
ஐகாரஸ்னா என்ன... விளக்கம் கேட்ட படி ..ராஜ தியாகராஜன்.. ( இடது). பதில் யோசித்த படி ..பிரகாஸ்.. ( வலது ).
2
இவ்வள லேட்டா வந்தோமே.. சாப்பாட்டுக்கு போய்ட்டு Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6111438.post-1107297310407852582005-02-01T14:32:00.000-08:002005-02-06T13:32:07.523-08:00kalyaanamaam.... kachchEriyaam... Monday ... End day
காலையில் எழுந்த போது நேரம் எட்டு மணிக்கும் மேலாகி விட்டது. பிரயாணக் களைப்பு.. முதல் நாள் தூங்காதது எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு தூங்கி எழுந்தாகி விட்டது. நங்க நல்லூரில் இருந்த குருவாயூரப்பன் கோவிலுக்கும் அனுமன் கோவிலுக்கும் சென்று விட்டு பின்பு மயிலையில் கபாலியை சந்திப்பதாக திட்டம்.
" கோவிலுக்கெல்லாம் கேமரா வேண்டாம்மா " அக்காவின் அன்புக் கட்டளை. கோவிலுக்கு போன பின் எடுத்து வந்திருக்கலாமோ Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6111438.post-1107289766325960102005-02-01T12:28:00.000-08:002005-02-03T04:22:48.796-08:00kalyaanamaam ... kachchEriyaam... - Sundayகல்யாணமாம் ... கச்சேரியாம்... - (ஞாயிறு)
******************
காலை 4 மணிவாக்கில் என்னுடைய செல்லிடப் பேசி சற்றே உறுமியது. " கிளம்பிட்டேன்க்கா ... ஆறுமணிக்கெல்லாம் அங்க இருப்பேன் " பிரபாக்காவிடம் சொல்லிவிட்டு வண்டுக்கு போன் செய்தால்... " என்னய்யா இவ்வள சீக்கிறம் ... " வண்டுவிற்கு உறக்கம் கலைய சுப்ரபாதம் பாடி ஆட்டோவை பிடித்து வண்டூவை அழைத்துக் கொண்டு இரயில் நிலையம் சேர்ந்த போது மணி ஆறு.
****
Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6111438.post-1105393514316790972005-01-10T13:44:00.000-08:002005-01-10T13:54:32.600-08:00kaathodu thaan naan pEsuvEn - 6 ( end )யாரோ கதை சொன்னார்கள் நானும் கேட்டேன் அது உண்மையாகத்தான் இருக்கும் நீங்கள் எல்லாம் தான் பொய்யர்கள் என்ற வகையில் தான் நாம் இதிகாசங்களை எடுத்துக் கொள்கிறோம் என்று படுகிறது. அதாவது இப்போது பெரும்பாலோர் செய்யும் வழிபாடு போல....
வழிபாடு என்பது தன் மனம் கடவுளிடம் வைத்து முழுமையாக அதில் ஈடுபடுவது.. காலைல சில வீட்டு அம்மாக்கள் பூஜை பண்ணுவாங்க... சுப்ரபாதத்தோட ஆரம்பிக்கும்.... "கவுசல்யா சுப்ரஜா ராம Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1105393445489469302005-01-10T13:42:00.000-08:002005-01-10T14:01:16.936-08:00kaathosu thaan naan pesuvEn - 5இராமாயணத்தில் எழும் இன்னொரு கேள்வி... வாலி வதம் சரியானதா... இராமன் மறைந்து இருந்து கொன்றது சரியா... அப்படியானால் இராமன் எந்த வகையில் வீரன் என்று போற்றப் படுவான் என்பது. இந்தக்கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. பெரியவர்கள் துணையுடன் ஆராய்ந்து உணர முயன்ற கருத்து சுக்கிரீவன் வாலியால் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அஞ்சி வாலி புகமுடியாத இடத்தில் இருக்கிறான்.. அப்படி வாலி கோபம் கொள்ள சுக்ரீவன் என்ன செய்தான்Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6111438.post-1103591985818246642004-12-20T17:18:00.000-08:002005-01-10T13:14:15.160-08:00kaathOdu thaan naan pEsuvEn - 4நமது இதிகாசங்கள் இரத்தமயமானவை, அவை யுத்தத்தால் தான் அமைதியை நிலை நாட்டியது, ஆக அது ஹிம்சையைப் போதிக்கிறது என்று பலரும் நம்மில் வாதிக்க வரலாம். தன்னைக் கொல்லவரும் பசுவையும் கொல்லலாம் என்கிறது மனு நீதி. பாண்டவர்கள் அனுபவிக்காத துயரில்லை. அவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்த போதும் ஒதுங்கிச் சென்றார்கள். இதற்கும் மேல் பொறுமை இல்லை என்ற நிலையில் எழுந்தது போர். பல மக்களும் போற்றும் கீதை.... அது Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6111438.post-1103591632582553612004-12-20T17:12:00.000-08:002005-01-10T13:15:02.286-08:00kaathOdu thaan naan pEsuvEn - 3சரி நாம் நம் இதிகாசத்திற்கு வருவோம்.
ஆள் அகப்படாட்டா தெனாலிராமன் தலைல ஏத்து என்று சொல்வார்கள்... நம்ம சர்தார்ஜி ஜோக் மாதிரி. எதையாவது மக்களிடம் திணிக்க வேண்டும் அது நல்லதோ கெட்டதோ... உடனே புராணங்களின் மேல் அல்லது இதிகாசங்களின் மேல் தூக்கிப் போடுவது வழக்கமாகிவிட்டது. இது போன்று எழுந்த கதைகள் அதிகம். அதில் சில கதைகள் முக்கியமானது அணில் கதை போன்றவை. அணில் உதவப் போய் இராமன் அன்பினால் அதை தடவிக் Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6111438.post-1103591456802359852004-12-20T17:10:00.000-08:002005-01-10T13:15:33.643-08:00kaathOdu thaan naan pEsuvEn - 2சரி பழமொழியை விடுங்கள், அது செவி வழியாக வந்ததால் அப்படி இப்படி திரிந்து போயிற்று என சொல்லலாம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை எப்படி எடுத்து கொள்கிறோம் என்று பாருங்கள்.
"தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று"
படித்த பலரும், தந்த அர்த்தம் கொஞ்சம் ஒத்துக்கொள்ள முடியாததாகவே இருந்தது, கலைஞரின் உரை படிக்கும் வரை. பிறக்கும் போதே புகழோடு பிறக்கணும் இல்லாட்டா, பிறப்பதே வேண்டாம் Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1103591403784878512004-12-20T17:08:00.000-08:002005-01-10T13:17:23.846-08:00kaathOdu thaan naan pEsuvEn - 1காவியங்கள் என்றதும் முதலில் எல்லோருக்கும் நினைவில் வருவது இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இரு பெரும் இந்தியக்காவியங்கள். இந்தக்காவியங்கள் எல்லோருக்கும் எந்த வயதினருக்கும் ஏற்றவாறு அமைந்திருப்பது இதன் வலிமை. ஒரு சிறுவன் படிக்கையில் அது ஒரு ஆக்ஷன் கதை. வாலிபன் படிக்கையில் காதல் கதை. ஒரு வயதானவன் படிக்கையில் அது தத்துவம்- வாழ்க்கையைப் பற்றிய பரிபூர்ண தத்துவமாய் நிற்கிறது. எந்தக்காலத்திற்கும் ஏற்றதாய் Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6111438.post-1102977934522523542004-12-13T14:40:00.000-08:002004-12-13T14:45:34.523-08:00Does God exists ??PHYSICS professor Ulrich J. Becker, of the Massachusetts Institute of Technology, stated when commenting on the existence of God: "How can I exist without a creator? I am not aware of any compelling answer ever given."
Did this contradict his scientific views? The professor's thought-provoking answer was, "If you discovered how one wheel in the 'clock' turns—you may speculate how the rest move, Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1102881654931616112004-12-12T12:00:00.000-08:002004-12-12T14:47:42.070-08:00pathanjali yOgam - 04யமம் -
2 - சத்தியம் :
சிலத் "தமிழ் புலவர்கள்" கிட்ட போய் கேட்டு பாத்தா அவங்க உடனே வாய் + மை = வாய்மை அதாவது உதட்டில் பூசப்படும் மை. உதட்டுச் சாயம்னு சொன்னாலும் சொல்லுவாங்க. பல சென்னை மக்களுக்கு சத்தியம் ஒரு திரையரங்கு மட்டும் தான். சரி அவங்க கிடக்கட்டும் இருங்க நாம வள்ளுவர் என்ன சொன்னாருங்கறத பாப்போம்.
இந்த வள்ளுவர் இருக்கார் பாருங்க அவருக்கு எப்பவுமே இப்படி தான் எதை சொன்னாலும் அதுக்கு ஒரு Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1086703524616524702004-06-08T07:03:00.000-07:002004-12-12T12:05:32.686-08:00pathanjali yogam - 03பதஞ்சலி யோகசூத்ரம் நாலு பாதங்கள்- சமாதி, சாதனா, விபூதி, கைவல்ய பாதம் என்றும் இவையனைத்தும் சேர்ந்து மொத்தம் எட்டுவகையான வழிமுறைகளில் சொல்லுகிறது. யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் கடைசியாக சமாதி. எந்த ஒரு மனிதன் இந்த எட்டு வகையிலும் தேர்ந்து விடுகிறானோ அவன் மிகப்பெரிய புண்ணியவான்.. பாக்கியசாலி.. ஒரு மஹான் என்று போற்றப்படுவார்கள். இதை ராஜயோகம் என்றும் அழைப்பார்கள். Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1086703325662842582004-06-08T06:58:00.000-07:002004-12-11T23:07:07.366-08:00pathanjali yoga suthram - 02உலகிற்கு பதஞ்சலி முனிவர் தான் யோக தருமத்தைத் சொல்லித் தந்ததாகவும் அவர் ஆதிசேடனின் அம்சம் என்றும் ஐதீகம். யோக வகுப்புகளில் முதல் மந்திரமே அவரைப் போற்றி தான் ஆரம்பிக்கும். இடுப்புக்கு மேலே மனித உடலும், கீழே ஒரு பாம்பு வடிவ உடலும் கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது. அவர் எழுதிய மூன்று நூல்கள் மிகவும் பிரசித்தம். வாக்கு, மனம், உடல் என மூன்றுக்குமாய் மஹாபாஷ்யம் (இலக்கண நூல்), யோக சாத்திரம், மற்றும் Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1086703069576793462004-06-08T06:57:00.000-07:002004-12-11T23:26:03.420-08:00pathanjali yoga suthram - 01 முதலில் யோகா என்றால் என்ன? பெரும்பாலோர் கொண்டுள்ள அபிப்பிராயம் யோக ஆசனம் மற்றும் தியானம் தான் யோகா என்பது. நிறைய இடங்களில் "இவ்விடம் யோகா மற்றும் தியானம் சொல்லித்தரப்படும்" என பலகை வைத்து இருப்பவர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கும். யோகத்தில் தியானம் அடங்கிவிடுகிறது, அப்புறம் என்ன அதை தனியாக சொல்லித்தருவது?
தவிர புத்தகத்தைப் பார்த்தும் வீடியோக்களை பார்த்தும் நானும் யோகா பண்ணுகிறேன் பேர்வழி Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1086274018445651912004-06-03T07:45:00.000-07:002004-06-03T07:46:58.446-07:00samudhira kumari************************
சமுத்திர குமாரி
-------------
என்னுள்ளே உனைக் கண்டேன் உன்மத்தம் மிகக்கொண்டேன்
உண்மை அறிந்தும் உள்ளம் உன்மீதே நாடக்கண்டேன்
கள்ளம் இல்லையடா எந்தன் பாழும் மனதுக்கு
கல்வியும் இல்லையடா இந்த பேதை பெண்ணுக்கு
நாட்டுக்கு அரசன் என்றே ஊரார் உனை பாராட்ட
என்னரசன் நீயென்று என்னுள்ளம் உனை தாலாட்ட
மெலிதான எச்சரிக்கை என் உள்ளே பயம் காட்டும்
என் நிலையை அது எண்ணி உனைமறக்க வழிகாட்டும்
Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-108627362857201862004-06-03T07:33:00.000-07:002004-06-03T07:40:28.573-07:00oru maunaththin kuralஒரு மௌனத்தின் குரல்
*****************
எத்தனை நாளிங்கோ
எனக்குத் தெரியாது
எத்தனை நாளிவள் எனை சுமப்பாள்
அதுவும் புரியாது
வெளிவாழ்தலில் தான்
வேதனையென்பீரோ
வெளிவரும் நாள் வரையும்
வேதனை அதிகமென்பேன்
இன்றோ நாளையோ
என்றோ ஒரு நாள்
கருவுள் உருவாகும் நான்
வெளிவரும் முன்னே
உள்ளில் கரைந்து உயிர்
பிரியவும் நேரலாம் அன்றில்
வெளிவந்த நாளில் விதை நெல்லை
முத்தமிட்டோ விடைப் பெற நேரலாம்
உத்த்தரையின் கருக் கொல்லAnonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6111438.post-1083168633522172282004-04-28T09:10:00.000-07:002004-06-03T07:42:49.096-07:00kadavuL*************
யார் கடவுள்?
-------------
மனிதனை படைத்தவன் நீதான் என்றால்
உன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்
கடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை
சுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்
கடவுளை படைத்த மனிதனை பார்த்து
கடவுள் என்பது யாரென கேட்டேன்
கடவுளை படைத்தது நானே அதனால்
கடவுள் என்பதும் நானே என்றான்
ஆணவ நெஞ்சில் கடவுளை தேடி
அழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி
கடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ?
உடனே வந்து Anonymoushttp://www.blogger.com/profile/04879013832263952067noreply@blogger.com